Wednesday, September 10, 2014

புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன்...




புதிய  உலகை  புதிய  உலகை தேடி  போகிறேன்  என்னை  விடு
விழியன்  துளியில்  நினைவை  கரைத்து ஓடி  போகிறேன் என்னை விடு

பிரிவில்  தொடங்கி  பூ
த்ததை பிரிவில்  முடிந்து  போகிறேன்
மீண்டும்  நான்   மீள   போகிறேன்... தூரமாய்  வாழ  போகிறேன்

 புதிய  உலகை..  புதிய  உலகை.. தேடி  போகிறேன்  என்னை  விடு
விழியன்  துளியில்  நினைவை  கரைத்து ஓடி போகிறேன் என்னை  விடு

மார்பில்  கீறினாய்..  ரணங்களை வரங்கள்  ஆகினாய்.. .
தொழில்  ஏறினாய்   எனை  இன்னும் உயரம்  ஆகினாய்
உன்  விழி  போல  மண்ணில்  எங்கும்  அழகு  இல்லை  என்பேன்
உன்  விழி  இங்கு  கண்ணீர்  சிந்த விலகி  எங்கே  சென்றேன்
மேலே  நின்று  உன்னை  நாளும் காணும்  ஆசையில்
 புதிய  உலகை  புதிய  உலகை தேடி  போகிறேன்  என்னை  விடு

யாரும்  தீண்டிட  இடங்களில்  மனதை  தீண்டினாய்
யாரும்  பார்த்திட   சிரிப்பை  ஏன்   இதழில்  தீட்டினாய்
உன்  மனம் போல  விண்ணில்  எங்கும் அமைதி  இல்லை  என்றேன்
உன்  மனம்  இன்று  வேண்டாம்  என்றே பறந்து  எங்கே  சென்றேன்
வேரூர்  வானம்  வேரூர்  வாழ்கை என்னை  ஏற்குமா

 புதிய  உலகை  புதிய  உலகை
தேடி  போகிறேன்  என்னை  விடு

பிரிவில்  தொடங்கி  பூத்
தை பிரிவில்  முடிந்து  போகிறேன்
மீண்டும்  நான்   மீள   போகிறேன் தூரமாய்  வாழ  போகிறேன்

 புதிய  உலகை  புதிய  உலகை
தேடி  போகிறேன்  என்னை  விடு 


No comments: