Saturday, August 17, 2013

சுதந்திரம்

இருளில் பெற்று விட்டு
வெளிச்சத்தில் தொலைத்து விட்டோம்
நம் சுதந்திரத்தை..
எது எப்படியோ
தாயும் , தாய்நாடும்
இரு கண்கள்..
பெற்று எடுத்தவளுக்கும்
பெற்றுக் கொடுத்தவர்களுக்கும்
JAI HIND

No comments:

Post a Comment