Tamil Kavithaigal தமிழ் கவிதைகள்
Pages
Home
காதல் கவிதைகள்
பொது கவிதைகள்
தன்னம்பிக்கை கவிதைகள்
சிந்தனை கவிதைகள்
Tuesday, August 27, 2013
இருளில் இரை தேடும் வெள்ளை புறா
இன்றும் உன் இனம்
அகதியாய்,அடிமையாய்
சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டு தான் இருக்கிறது..
மூவர்ணக் கொடியை
இதயத்தில் ஏற்றியும்
அடிமையாய் தான் வாழ்கிறோம்..
இருளில் இரை தேடும் வெள்ளை புறா
Newer Post
Older Post
Home