Tuesday, August 27, 2013

விளை நிலங்கள்
விலை நிலங்களாயின
நீந்தி மகிழ்ந்த நீரோடையை
காணவில்லை..
பிற உயிர்களின் வாழ்விடத்தை
அபகரித்து மிருகமானாய்..
இயற்கையையும் மனித நேயத்தையும்
கொன்று விட்டு
நீ என்ன சாதிப்பாய்?