Tuesday, September 10, 2013

முடிவுகள்

கோபத்தின் காரணத்தினால்,
சூழ்நிலையின் காரணத்தினால்,
அவசர புத்தியின் காரணத்தினால்...
ஒரு சில நேரங்களில் நாம் எடுக்கும்
ஒரு சில தவறான முடிவுகள்......
நமது ஒட்டு மொத்த
சந்தோசமான வாழ்க்கையையே
மாற்றி அமைத்து விடுகின்றது......
Source:Ennai Thedum Naan